
விக்டோரியா நீர்த்தேக்க நீர் வீணாகிறதா? – குற்றச்சாட்டுகளை மறுத்த நீர்ப்பாசனத் திணைக்களம் விளக்கம்
விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட அதிகாரிகள் தன்னிச்சையாக நீரை வெளியேற்றி வருவதாக தேசிய விவசாய ஒருமைப்பாடு குற்றம் சாட்டியுள்ளது. இந்நடவடிக்கைகள் நாட்டின் எதிர்கால உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும் எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. தேசிய விவசாய ஒருமைப்பாட்டின் தலைவர் அநுராத தென்னகோன் கருத்து தெரிவிக்கையில், எதிர்கால விவசாய தேவைகளுக்காக நீரை சேமிக்க வேண்டிய நிலையில், அதிகாரிகள் குறுகிய கால நோக்கத்துடன் நீரை வீணடித்து வருவதாக தெரிவித்தார். விவசாய தேவைகள் இன்னும் ஆரம்பிக்கப்படாத சூழலிலும், குளங்களில் […]









