
இந்திய துணை ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் இலங்கை வருகை
இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, அவர் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட உயர்மட்ட அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பயணத்தின் போது பல முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ள இந்திய துணை ஜனாதிபதி, இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை […]









