
ஒருத்தர் நல்லவங்க மாதிரி நடிக்கிறாங்க என்பதற்கான 24 அறிகுறிகள்!
Dr.Harinarayanan

ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்குமே 40 வயதுக்கு மேல் உடலில் ஒரு விதமான சோர்வு வந்துவிடும். உடல் ஆக்டிவாகவே இருக்காது. எப்போதும் உடல் மந்தமாகவே இருக்கும்.. சுறுசுறுப்பாக எந்த வேலையும் செய்ய முடியாது. 60 வயது ஆகிவிட்டது போல மனம் சோர்வு பெறும். இந்நிலையில்தான் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் அடிக்கடி உடல் சோர்வை உணர்வதற்கு முதுமை ஒரு காரணமாக இருந்தாலும் வாழ்வியல் அழுத்தங்களும் முக்கிய காரணம் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.. குடும்பம்

வாழ்க்கை முறை மாறி வருவதாலும் அதிக கலோரி கொண்ட உணவுகளாலும் உடல் எடை அதிகரிப்பதாக இன்று பலரும் கூறி வருகின்றனர். உடல் எடையைக் குறைப்பது எப்படி என்பதுதான் இன்று அதிகமாகக் கேட்கப்படும் கேள்வியாகவும் உள்ளது. பலரும் உடல் எடையை குறைப்பதற்குப் பல வழிமுறைகள் சொல்கின்றனர். இதற்கான யோசனைகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், இதே நேரம் உடல் எடை குறைவாக உள்ளவர்கள், ஆரோக்கியமான முறையில் உடல் எடையை எப்படிக் கூட்டுவது என்பதற்கான வழிகளையும் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பார்க்கப்போனால்,

வாழைப்பழம் ஒரு சுவையான மற்றும் வசதியான சிற்றுண்டி மட்டுமல்ல, அவை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன, அவை பலவிதமான சுகாதார நன்மைகளை வழங்குகின்றன. நாம் விரும்பி சாப்பிடும் பழ வகையில் முதல் வரிசையில் இருப்பது வாழைப்பழம் தான். மற்ற பழங்கள் அனைத்தும் சீசன் நேரத்தில் மட்டும் தான் கிடைக்கும். ஆனால், வாழைப்பழம் மட்டும் தான் வருடம் முழுவதும் கிடைக்கும். தெய்வவழிபாட்டிலும், சுப காரியங்களிலும் வாழைப்பழம் இன்றியமையாத ஒன்றாகும். வாழைப்பழங்களை உங்கள் உணவில் சேர்ப்பதன் சுவாரஸ்யமான நன்மைகளை இந்த பதிவில்

மோசமான பழக்கங்களால் சிலருக்கு உதடு கருமையாக தோற்றமளிக்கும். கருமையான உதடுகள் மரபியல், வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மற்றும் சில மருத்துவ செயல்முறை உட்பட பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். இப்படி எந்த காரணமாக இருந்தாலும் சில செயல்முறை மூலம் உங்கள் உதட்டை சிவப்பாக மாற்றிவிடலாம் ஆண் மற்றும் பெண் என இருவருக்கும் முகத்தில் உள்ள கவர்ச்சியான பாகங்களில் ஒன்று உதடு. எனவே தான் உதடு ரோஸ் நிறத்தில் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். ஆனாலும் சில காரணங்களால் நமது

வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மன அழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையை சுத்தமாக பராமரிக்காமல் போவது போன்றவை தலையில் பொடுகு பிரச்னை உருவாக முக்கிய காரணங்கள் ஆகும். மேலும், தலையின் சருமம் அதிகமாக உலர்ந்துபோதல், இறுகிக் காணப்படும் வெள்ளை துகள்கள், அடிக்கடி தலைமுடியை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பது, ஃபங்கல் தொற்று அல்லது பாக்டீரியா தொற்று ஏற்படுதல், தலைக்குப் பயன்படுத்தும் தவறான ஷாம்பு, எண்ணெய், சாயம், ஹேர் ஸ்ப்ரே

அடர்த்தியான மற்றும் அழகான புருவம் என்பது பல பெண்களின் கனவு. இயற்கையாகவே புருவம் செழுமையாக வளர சில எளிய வீட்டுச் செய்முறைகள் உதவும். இயற்கை முறைகள்: இயற்கையாகவே அடர்த்தியான புருவம் வளர்வதற்கு தேங்காய் எண்ணையையும், விளக்கெண்ணையையும் தினமும் இரவு தூக்க போகும் முன்பு தடவி விட்டு தூங்க வேண்டும். சின்ன வெங்காயத்தில் இருந்து எடுத்த சாரை புருவத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்து பிறகு கழுவி விடவும். வெங்காயத்தில் சல்பர் இருப்பதால் அது முடி வளர்ச்சிக்கு உதவும். கற்றாழை ஜெல்லை புருவத்தில் தடவி