
மத்திய கிழக்கு பதற்றம் அதிகரிப்பு: உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3.75% அதிகரிப்பு ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியை இலக்காகக் கொண்டு அமெரிக்கா நடத்தியதாக கூறப்படும் தாக்குதல்களுக்கு பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்குவோம் என ஈரானிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் உயர்வை கண்டுள்ளது. இதன் விளைவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெய் […]









