வெளிநாடுகளில் ஒளிந்திருக்கும் குற்றவாளிகளை நாடு திருப்ப காவல்துறை தீவிர நடவடிக்கை

எஞ்சியுள்ள 89 சந்தேகநபர்களையும் விரைவில் கைது செய்து நாட்டிற்கு அழைத்து வர தேவையான தூதரக மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top