
ஹோர்முஸ் முதல் வொஷிங்டன் வரை: அமெரிக்கா–ஈரான் அமைதி முயற்சிகள் தீவிரம்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான பதற்ற நிலையைத் தணிக்க பாகிஸ்தான் தொடர்ந்து மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானின் மூத்த அரசியல்வாதி ஒருவர், இரு நாடுகளுக்கும் இடையே தூதரக செய்திகளை பரிமாறி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில், இரு தரப்பிலிருந்தும் சில நேர்மையான சிக்னல்கள் வெளியாகியுள்ளன. ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவித்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் […]









