
ஈரான் தாக்குதல்களைத் தொடர்ந்து குவைத் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டது
ஈரானிய தாக்குதல்களை அடுத்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவைத் தனது வான்வெளியைத் தற்காலிகமாக மூடியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் காரணமாக குவைத் நோக்கிச் சென்ற சில விமானங்கள் மாற்று வழித்தடங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வியாழக்கிழமை அதிகாலை, குவைத் மற்றும் பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, வான்வழிப் போக்குவரத்து […]








