
விவசாயத்தில் இணைந்தால் இரு நாடுகளும் முன்னேறும்: வியட்நாம் ஜனாதிபதி
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம், இன்று (08) நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றினார். அப்போது அவர், விவசாயத்தை வெறும் பொருளாதாரத் துறையாக மட்டுமே பார்க்காமல், “உயிர்காக்கும் துறை” என்ற அணுகுமுறையுடன் இலங்கையும் வியட்நாமும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்காக வியட்நாம் மேற்கொண்ட மாற்றங்களை விளக்கிய அவர், “மானிய பொருளாதார முறையிலிருந்து சந்தைப் பொருளாதாரக் கொள்கைக்கு நாங்கள் மாறினோம். இன்று வியட்நாம் […]









