Search Results for: 3

Here are the search results for your search.

News, World News

அமெரிக்கா–ஈரான் பதற்றம் தீவிரம்: உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வேக உயர்வு

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கைப்பற்றல்களை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என்ற நம்பிக்கை குறைந்ததையடுத்து, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.54 டொலர்கள் (3.35%) அதிகரித்து 109.26 டொலர்களாக உயர்ந்துள்ளது. மேலும், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 4.25 டொலர்கள் (4.2%) அதிகரித்து 105.42 டொலர்களாக பதிவாகியுள்ளது. ஈரான் தொடர்பான […]

Handmade Paradise

Handmade Paradise (கைவினை சொர்க்கம்) in Chavakachcheri, Jaffna offers handmade crochet baby frocks, crochet accessories, and stylish crystal bead bracelets. Custom handmade creations available for all occasions.2

Local News, News

நாட்டின் பல பகுதிகளில் கனமழை எச்சரிக்கை: 100 மி.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு

இலங்கைக்கு வடகிழக்கே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால், நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வட மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும், காலி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (12) மாலை 5 மணி வரை அமலில் இருக்கும் இந்த

Local News, News

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரம்: மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளை அழைத்தது

தோட்டத் தொழிலாளர்களுக்கான தினசரி சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் அதிகாரிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைத்துள்ளது. இதன்படி, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சும் தொழில் அமைச்சும் சார்ந்த பொறுப்பான அதிகாரிகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர். மலையக சமூகத்தையும் தோட்டத் தொழிலாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பல சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அரசாங்கம் அறிவித்துள்ள தினசரி சம்பளம்

Local News, News

கபில சந்திரசேனவுக்கு மஹிந்த ராஜபக்ஷ இறுதி அஞ்சலி

Kapila Chandrasena அவர்களின் இறுதிச் சடங்கு இன்று (10) பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி Mahinda Rajapaksa நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கடந்த வெள்ளிக்கிழமை கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது வதிவிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்தார். SriLankan Airlines தொடர்பான எயார்பஸ் விமானக் கொள்வனவு ஊழல் விசாரணையில், மீண்டும் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த சூழலிலேயே இந்த மரணம் இடம்பெற்றுள்ளது. பொரளையிலுள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த அவரது பூதவுடலுக்கு

Local News, News

180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 18% கட்டண உயர்வு

Public Utilities Commission of Sri Lanka 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானத்தை இன்று (09) அறிவித்துள்ளது. அதன்படி, 180 அலகுகளுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோரின் மின்கட்டணம் 18 சதவீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளது. இதேவேளை, 0 முதல் 180 அலகுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோருக்கு எந்தவித கட்டண உயர்வும் அமல்படுத்தப்படமாட்டாது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போதைய மற்றும் எதிர்வரும் காலாண்டுகளில் சுமார்

News, Uncategorized

அடுத்த சில நாட்களும் மழையுடன் கூடிய வானிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் தற்போது நிலவி வரும் மழையுடன் கூடிய வானிலை அடுத்த சில நாட்களிலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின் படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும், காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த

News, World News

இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் இயந்திரக் கோளாறால் கடலில் சிக்கியது; 144 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினம் இடையே சேவையில் ஈடுபட்டிருந்த பயணிகள் கப்பல், இயந்திரக் கோளாறு காரணமாக கடலில் பல மணிநேரம் தாமதமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கப்பல் நேற்று (08) பிற்பகல் 2.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினம் நோக்கிப் புறப்பட்டது. வழக்கமாக சுமார் நான்கு மணிநேரத்தில் சென்றடைய வேண்டிய இந்தப் பயணம், மோசமான கடல் நிலை மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாக நீண்ட நேரம் எடுத்ததாக கூறப்படுகிறது. நாகப்பட்டினம் கடற்கரையிலிருந்து சுமார் இரண்டு கடல்

Astrology, News

இன்றைய ராசி பலன் 9 மே 2026

இன்று மே 9, 2026 சித்திரை மாதம் 26ம் தேதி சனிக் கிழமை, மகரம் ராசியில் திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று சனி ஆட்சி பெறக்கூடிய நாள். இன்று மிதுனம் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று சுபமுகூர்த்த தினம். இன்று மே 9, 2026 சனிக் கிழமை, பராபவ வருடம், சித்திரை மாதம் 26ம் தேதி, மகரம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த

News, Uncategorized

ஆளுநர் மாளிகையில் விஜய்! அதிரடியாக உயரும் ஆதரவு எண்ணிக்கை – அடுத்த சில மணி நேரத்தில் ஆட்சிமாற்றம்?

தமிழகத்தில் புதிய அரசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்த தவெக, தற்போது கூட்டணி ஆதரவுகளின் மூலம் பெரும்பான்மை இலக்கை அணுகியுள்ளது. முதலில் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை அறிவித்ததுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தவெகவிற்கு ஆதரவு வழங்குவதாக உறுதிப்படுத்தியது. பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில், திமுக கூட்டணியில் தொடரும் எனக் கூறப்பட்ட

Scroll to Top