
இன்று பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; 50 மி.மீ. வரை மழை பதிவாகலாம்
இன்று (29) நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகும் வாய்ப்பு இருப்பதாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊவா மாகாணத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை […]









