
இலங்கை கடற்பரப்பை பாதுகாக்க புதிய டிஜிட்டல் தளம்: அமைச்சரவை அங்கீகாரம்
இலங்கை கடற்பரப்பில் ஏற்படக்கூடிய எண்ணெய் மற்றும் அபாயகரமான இரசாயன கசிவுகளால் உருவாகும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில் புதிய தேசிய செயற்திட்டம் மற்றும் டிஜிட்டல் தளத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கைக்கு அருகிலுள்ள முக்கிய கிழக்கு-மேற்கு கடல் வர்த்தகப் பாதையில் தினசரி 400-க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணிப்பதுடன், ஆண்டுதோறும் 5,000-க்கும் அதிகமான கப்பல்கள் உள்ளூர் துறைமுகங்களை வந்தடைகின்றன. இதனுடன் துறைமுக விரிவாக்கம், எண்ணெய் சார்ந்த நடவடிக்கைகளின் வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஆகியவை கடல்சார் அபாயங்களை […]









