Local News

Local News, News

எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு

இலங்கையில் நிலவி வந்த எரிவாயு பற்றாக்குறைக்கு தீர்வாக முக்கிய தகவலை லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இலங்கைக்குச் சொந்தமான 42,000 மெட்ரிக் டன் எரிவாயு இருப்பு தற்போது மாலைதீவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருப்பு ஏப்ரல் மாதத்திற்கான உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கும் என நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும், குறித்த எரிவாயு கையிருப்பை விரைவில் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, லாக்ஃப்ஸ் […]

Local News, News

எரிபொருள் மானியம் குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருள் விலை மானியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) இதுவரை எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, டீசல் மற்றும் பெட்ரோல் மீதான தற்போதைய மானிய விலையிலேயே விநியோகம் தொடரவுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள மானிய முறைமையின் கீழ், ஒரு லீட்டர் டீசலுக்கு 100 ரூபாயையும், ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு 20 ரூபாயையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த நடைமுறைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி கிடைத்துள்ளதா என

Local News, News

யாழ் பருத்தித்துறையில் சடலம் கரையொதுங்கி மீட்பு – முதியவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்கரை பகுதியில், முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் இன்று (31.03.2026) மீட்கப்பட்டுள்ளது. தகவல்களின் படி, உயிரிழந்த நபர் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட முரண்பாட்டின் பின்னர் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால், உறவினர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது, குறித்த முதியவர் கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மேலும், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு

Local News, News

இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்கள் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த திருத்தத்தின் படி, பொதுவாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது: இவ்விலை உயர்வை அறிவித்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான், சமீபத்திய மின்சார கட்டண உயர்வின் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த மாற்றம், பொதுமக்களின் தினசரி செலவினத்தில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும்

Local News, News

இலங்கையில் இன்றைய தங்கவிலை நிலவரங்கள்

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளி விலை திடீரென அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதன்படி ஒரு அவுண்ஸ் தங்கவிலை 4,513.15 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 70.48 டொலர்களாகப் பதிவாகியுள்ளது. அந்தவகையில் இலங்கையில் இன்று காலை தங்கவிலை எவ்வித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 390,000 ரூபாயாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 358,800 ரூபாயாகவும் விற்பனை

Local News, News

நாட்டில் வெப்பம் நீடிப்பு: சில பகுதிகளில் மாலை மழைக்கு வாய்ப்பு

நாட்டில் நிலவி வரும் அதிக வெப்பமான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும், மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை பகுதிகளிலும் காலை நேரங்களில் சில இடங்களில் பனிமூட்டம் காணப்படலாம்.

Local News, News

புத்தாண்டு பாதுகாப்பு அதிரடி: ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் விசேட திட்டம் அமுல்!

சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் விசேட பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஏப்ரல் 1ஆம் திகதி முதல் பொதுமக்கள் மீண்டும் பணிக்குத் திரும்பும் வரை இத்திட்டம் நடைமுறையில் இருக்கும். கொழும்பு உட்பட பிரதான நகரங்களின்

Local News, News

பேருந்துகளில் கட்டண விவரங்களை காட்சிப்படுத்தல் கட்டாயம் – மீறினால் கடும் நடவடிக்கை

பேருந்துகளில் திருத்தப்பட்ட கட்டண விவரங்களை பொதுமக்கள் தெளிவாகக் காண்பிக்கும் வகையில் காட்சிப்படுத்துவது இனி கட்டாயமாகும் என்று மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. அனுமதிப்பத்திர நிபந்தனைகளின் கீழ் இந்த விதிமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து பேருந்து இயக்குநர்களும் இதை தவறாமல் செயல்படுத்த வேண்டும் என்றும் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது. மேலும், கட்டணப் பட்டியலை காட்சிப்படுத்தாத பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதில் அனுமதிப்பத்திரம் ரத்து செய்தல் அல்லது அபராதம் விதித்தல்

Local News, News

கோழி இறைச்சி – முட்டை விலைகள் அதிகரிப்பு

எரிபொருள் விலை உயர்வால், ஒரு முட்டையின் விலை 40 ரூபாயாகவும் தோலுடன் கூடிய ஒரு கிலோ உறைந்த கோழிக்கறியின் விலை 100 ரூபாயிலும் உயர்ந்துள்ளது. சிறிய முட்டையின் விலை 37 ரூபாயாகவும், நடுத்தர முட்டையின் விலை 39 ரூபாயாகவும் பெரிய (சிவப்பு) முட்டையின் விலை 41 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதன்படி எரிபொருள் விலை உயர்வு மற்றும் எரிவாயு விலை உயர்வு ஆகியவை கோழி வளர்ப்பு நடவடிக்கைகளைக் கடுமையாகப் பாதித்துள்ளன என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர்

Local News, News

போர்ச் சூழல் தாக்கம்: தங்க விலை திடீர் ஏற்றம்!

சர்வதேச அரசியல் மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான போர்ச் சூழ்நிலையின் தாக்கத்தால், உலகச் சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சில காலமாக வீழ்ச்சியடைந்திருந்த தங்க விலை, தற்போது மீண்டும் உயர்வை நோக்கி நகர்ந்து வருகிறது. சமீபத்திய தரவுகளின்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,413.02 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளி 70.23 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது. இந்த சர்வதேச விலை உயர்வின் தாக்கமாக,

Scroll to Top