
ஹோர்முஸ் பதற்றம் தாக்கம்: இலங்கையில் தங்கும் சொகுசு கார்கள்
மத்திய கிழக்கில், குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் பதற்றம் காரணமாக உலகளாவிய கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பல சரக்குக் கப்பல்கள் தங்களது இலக்குகளை அடைய முடியாமல் மாற்று துறைமுகங்களுக்கு திசை திருப்பப்படுகின்றன. இதன் பகுதியாக, மத்திய கிழக்கு வாடிக்கையாளர்களுக்காக அனுப்பப்பட்ட லம்போர்கினி, ரோல்ஸ் ராய்ஸ், ஃபெராரி உள்ளிட்ட சுமார் 50 சொகுசு பயன்படுத்தப்பட்ட கார்கள் துபாயை அடைய முடியாமல் இலங்கை மற்றும் சீன துறைமுகங்களில் தற்காலிகமாக இறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் […]









