நாடளாவிய ரீதியில் 237 பேருக்கு மூளைக்காய்ச்சல் அறிகுறி; பெரும்பாலானோர் மாணவர்கள்

நேற்று (31) வரையிலான நிலவரப்படி, மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் 59 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, ஏனைய நோயாளர்கள் சிகிச்சையின் பின்னர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top