
இயேசு கிறிஸ்துவைப் போல் வேடமிட்டவர் விவகாரம்: இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவுறுத்தல்
நீர்கொழும்பு பகுதியில் இயேசு கிறிஸ்துவைப் போன்ற தோற்றத்தில் வேடமிட்டு நடமாடிய நபர் தொடர்பான சம்பவத்தைத் தொடர்ந்து, இலங்கை கத்தோலிக்க திருச்சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தல் விடுத்துள்ளது. போலியான நபர்களை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் என்றும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் திருச்சபை கேட்டுக் கொண்டுள்ளது என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவத்தின் போது, வெளிநாட்டு பிரஜை ஒருவர் இயேசு கிறிஸ்துவைப் போன்ற உடை மற்றும் தோற்றத்தில் நீர்கொழும்பின் பல பகுதிகளில் சென்றுள்ளார். அவர் […]









