
மீண்டும் டெல்லி பயணம் மேற்கொள்ளும் முதல்வர் விஜய்; அரசியல் சந்திப்புகள் இடம்பெறுமா?
தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய், முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் இரண்டாவது முறையாக புதுடெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணம் நிர்வாக மற்றும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த மே 27 ஆம் திகதி முதன்முறையாக டெல்லி சென்றிருந்த முதல்வர் விஜய், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழ்நாட்டின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியிருந்தார். மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், மேகேதாது அணைத் திட்டத்திற்கு அனுமதி வழங்காதிருத்தல் மற்றும் […]









