May 2026

Local News, News

நாட்டின் பல பகுதிகளில் கனமழை எச்சரிக்கை: 100 மி.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு

இலங்கைக்கு வடகிழக்கே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால், நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வட மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும், காலி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (12) மாலை 5 மணி வரை அமலில் இருக்கும் இந்த […]

News, Uncategorized

அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை அவர்களது இல்லங்களில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அதன்படி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்த விஜய், அவருக்கு பொன்னாடை அணிவித்து மலர்க்கொத்து வழங்கி மரியாதை செலுத்தினார். இதன்போது வைகோ தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் விஜய் அவரது இல்லத்தில் சந்தித்தார். விஜய்யை சந்தித்த சீமான், அவரை

Local News, News

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரம்: மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளை அழைத்தது

தோட்டத் தொழிலாளர்களுக்கான தினசரி சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் அதிகாரிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைத்துள்ளது. இதன்படி, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சும் தொழில் அமைச்சும் சார்ந்த பொறுப்பான அதிகாரிகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர். மலையக சமூகத்தையும் தோட்டத் தொழிலாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பல சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அரசாங்கம் அறிவித்துள்ள தினசரி சம்பளம்

News, World News

இந்தியா–இலங்கை உறவை வலுப்படுத்துவோம்:தமிழக முதல்வர் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள Vijay அவர்களுக்கு இலங்கை ஜனாதிபதி Anura Kumara Dissanayake வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் அவர் இந்த வாழ்த்தை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், இலங்கையும் தமிழகமும் வரலாறு, கலாசாரம், தொழில்முனைவு மற்றும் தலைமுறை தலைமுறையாக தொடரும் மக்கள் உறவுகள் மூலம் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியா – இலங்கை உறவு தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில், இரு தரப்புக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் புதிய வாய்ப்புகளுக்கும் எதிர்காலத்தில்

Local News, News

கபில சந்திரசேனவுக்கு மஹிந்த ராஜபக்ஷ இறுதி அஞ்சலி

Kapila Chandrasena அவர்களின் இறுதிச் சடங்கு இன்று (10) பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி Mahinda Rajapaksa நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கடந்த வெள்ளிக்கிழமை கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது வதிவிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்தார். SriLankan Airlines தொடர்பான எயார்பஸ் விமானக் கொள்வனவு ஊழல் விசாரணையில், மீண்டும் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த சூழலிலேயே இந்த மரணம் இடம்பெற்றுள்ளது. பொரளையிலுள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த அவரது பூதவுடலுக்கு

Local News, News

வளிமண்டல தளம்பல் தீவிரம்: நாடு முழுவதும் கனமழைக்கு எச்சரிக்கை

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் மழைவீழ்ச்சி கணிசமாக அதிகரிக்கும் என Department of Meteorology Sri Lanka எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது உருவாகியுள்ள இந்த வளிமண்டல தளம்பல் நிலை, நாளை திங்கட்கிழமை (11)க்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தால், தற்போது நிலவி வரும் மழைக்கால வானிலை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய வானிலை மாற்றங்கள் தென்மேற்கு பருவமழைக்கு முந்திய

News, Uncategorized

அரசியலில் புதிய புயல்: முதலமைச்சர் ஆசனத்தில் விஜய்

தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் வகையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் 9ஆவது முதலமைச்சராக பதவியேற்றார். சென்னையில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த முக்கிய நிகழ்வில், இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர். சுமார் 6000 காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவை

Local News, News

கபில சந்திரசேன மரணம்: ஆய்வக அறிக்கைக்கு பின் இறுதி தகவல் வெளியீடு

Kapila Chandrasena அவர்களின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஆய்வகப் பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னரே வெளியிடப்படும் என சட்ட மருத்துவ அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது. இதற்காக உடற்கூறு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. முன்னாள் SriLankan Airlines பிரதம நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேனவின் மரணம் குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Local News, News

180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 18% கட்டண உயர்வு

Public Utilities Commission of Sri Lanka 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானத்தை இன்று (09) அறிவித்துள்ளது. அதன்படி, 180 அலகுகளுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோரின் மின்கட்டணம் 18 சதவீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளது. இதேவேளை, 0 முதல் 180 அலகுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோருக்கு எந்தவித கட்டண உயர்வும் அமல்படுத்தப்படமாட்டாது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போதைய மற்றும் எதிர்வரும் காலாண்டுகளில் சுமார்

Local News, News

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை அரச விஜயம் வெற்றிகரமாக நிறைவு

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் தலைமையிலான தூதுக்குழுவின் இலங்கை அரச விஜயம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்திருந்த வியட்நாம் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் உள்ளிட்ட பிரதிநிதிகள், தமது உத்தியோகபூர்வ பயணத்தை நிறைவு செய்து நேற்று (08) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த விஜயத்தின் போது, இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கிடையிலான

Scroll to Top