
இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையேயான பதற்றம் தணியும் சூழல்; இருதரப்பும் தாக்குதல் நடத்தாது என தகவல்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக அமைந்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பெய்ரூட்டிற்கு இஸ்ரேலிய படைகள் அனுப்பப்படமாட்டாது என்றும், ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்த படைகள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாகவும் உறுதியளிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ஹிஸ்புல்லா அமைப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அந்த பேச்சுவார்த்தையும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில், இஸ்ரேல் பெய்ரூட் மீது மற்றும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது எந்தவொரு தாக்குதலையும் […]









