
வவுனியாவில் பயங்கர விபத்து: சொகுசு பேருந்து மோதி குடும்பத் தலைவர் உயிரிழப்பு
வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற கோர சாலை விபத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில், ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (29) இரவு சுமார் 9.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பெரியஉளுக்குளம் பகுதியைச் […]









