
இளம் தலைமுறையின் சக்தி வென்றது – விஜய் பெருமிதம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடிகர் விஜய் தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் மக்களுடன் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட உருக்கமான பதிவில், கட்சி தொடங்கிய நாளிலிருந்தே பலர் ஏளனமாகவும் விமர்சனமாகவும் அணுகியதை நினைவுகூர்ந்தார். அரசியலில் இது இயல்பானது எனக் கருதி, யாரையும் சாராமல் மக்களை மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் தன்னம்பிக்கையுடன் நின்றதாக குறிப்பிட்டார். நடுநிலை மற்றும் விமர்சனம் என்ற பெயரில் பல அவதூறுகளும் அவமானங்களும் எதிர்கொண்ட போதிலும், தமிழ்நாட்டு மக்கள் […]









