
மைதானத்தில் நடந்தது என்ன?– RCB மீது CSK அதிரடி நடவடிக்கை
நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிராக சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) நிர்வாகம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI)யிடம் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளது. இந்த முறைப்பாடு, ஏப்ரல் 5ஆம் தேதி பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியைச் சுற்றி உள்ளது. போட்டியின் போது, மைதான டிஜே மூலம் “தோசை… இட்லி… சாம்பார்… சட்னி…” என்ற வரிகள் கொண்ட பாடல் மீண்டும் மீண்டும் ஒலிக்கவிடப்பட்டது. இது […]









