News

News, World News

இலங்கை மசகு எண்ணெய் விலை விவகாரம்: HSBC CEO கருத்து உறுதி – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மறுப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சாதாரண நிலையில் இருந்தபோதிலும், இலங்கையைச் சேர்ந்த ஒரு கொள்வனவாளர் பீப்பாய் ஒன்றுக்கு 286 அமெரிக்க டொலர் வரை செலுத்தியதாக HSBC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜோர்ஜ் எல்ஹெடரி தெரிவித்துள்ளார். இந்த தகவல் ஹொங்கொங்கில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் அவர் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இவ்விடயம் தொடர்பாக லண்டனிலுள்ள HSBC தலைமையக ஊடகப் பிரிவிடம் விசாரிக்கப்பட்டபோது, CEO வெளியிட்ட கருத்து உண்மையென அவர்கள் உறுதிப்படுத்தினர். அவர் விளக்கமளித்தபடி, மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் […]

Cinema, News

முடிவுக்கு வரும் சன் டிவியின் முக்கிய சீரியல்! ரசிகர்கள் அதிர்ச்சி

சன் டிவி தான் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. டாப் 5 சீரியல்களை பட்டியலிட்டால் அதில் 4 சன் டிவியின் தொடர்கள் தான் இருக்கும். மேலும் எல்லா சேனல்களும் புதுப்புது சீரியல்களாக அறிமுகப்படுத்தி வரும் நிலையில், சன் டிவியிலும் பழைய சீரியல்கள் முடிக்கப்பட்டு புது தொடர்கள் வர இருக்கின்றன. கடந்த இரண்டு வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் புனிதா சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. கிளைமாக்ஸ் எபிசோடு விரைவில் வர இருக்கிறதாம்.

Cinema, News

நாளுக்கு நாள் வசூல் வேட்டை – பிரதீப்பின்‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பாக்ஸ் ஆபிஸ் அதிரடி!

பிரதீப் ரங்கநாதன், தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இப்போது நடிகராக கலக்கி வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் நடிப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படம் தயாராகி கடந்த ஏப்ரல் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. படம் முழுக்க நகைச்சுவை சமகால இளைஞர்களுக்கு ஏற்ற திரைக்கதை, எஸ்.ஜே.சூர்யாவின் அசத்தலான நடிப்பு என படம் முழுவதும் செம்ம என்டர்டெயின்மென்ட்டாக உள்ளது. படம் வெளியான நாள் முதல் நல்ல வசூல் வேட்டை செய்து வருகிறது, குறிப்பாக வார

Cinema, News

ஜனநாயகன்’ படம் லீக்: பின்னணி உண்மை என்ன? காவல்துறை விளக்கம்

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியான சம்பவம் தொடர்பாக காவல்துறை முக்கிய விளக்கங்களை வெளியிட்டுள்ளது. இந்த திரைப்பட கசிவு தொடர்பாக கடந்த 11ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், இணையவழி குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். ஏற்கனவே ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று முக்கிய சந்தேகநபர்கள் தமிழ்நாடு இணையவழி குற்றப் பிரிவினரால் கைது

Local News, News

இயேசு கிறிஸ்துவைப் போல் வேடமிட்டவர் விவகாரம்: இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவுறுத்தல்

நீர்கொழும்பு பகுதியில் இயேசு கிறிஸ்துவைப் போன்ற தோற்றத்தில் வேடமிட்டு நடமாடிய நபர் தொடர்பான சம்பவத்தைத் தொடர்ந்து, இலங்கை கத்தோலிக்க திருச்சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தல் விடுத்துள்ளது. போலியான நபர்களை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் என்றும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் திருச்சபை கேட்டுக் கொண்டுள்ளது என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவத்தின் போது, வெளிநாட்டு பிரஜை ஒருவர் இயேசு கிறிஸ்துவைப் போன்ற உடை மற்றும் தோற்றத்தில் நீர்கொழும்பின் பல பகுதிகளில் சென்றுள்ளார். அவர்

News, Sports News

CSKக்கு பெரிய பின்னடைவு – முக்கிய வீரர் தொடரை விட்டு வெளியேறினார்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹ்மத் காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகியுள்ளார். கடந்த 14ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய போது, அவருக்கு வலது இடுப்புப் பகுதியில் வலி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையில் இது ‘கிரேட் 2’  (Grade 2) வகையைச் சேர்ந்த தசை கிழிவு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காயத்திலிருந்து முழுமையாக குணமடைய குறைந்தது 10 முதல் 12 வாரங்கள் வரை

News, Sports News

மைதானத்தில் நடந்தது என்ன?– RCB மீது CSK அதிரடி நடவடிக்கை

நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிராக சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) நிர்வாகம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI)யிடம் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளது. இந்த முறைப்பாடு, ஏப்ரல் 5ஆம் தேதி பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியைச் சுற்றி உள்ளது. போட்டியின் போது, மைதான டிஜே மூலம் “தோசை… இட்லி… சாம்பார்… சட்னி…” என்ற வரிகள் கொண்ட பாடல் மீண்டும் மீண்டும் ஒலிக்கவிடப்பட்டது. இது

News, Uncategorized

இன்று ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தம்

கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று (17) பொதுமக்களுக்கான அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு பத்தரமுல்லாவில் அமைந்துள்ள தலைமையகம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் இன்று சேவைகள் வழங்கப்படமாட்டாது. இன்றைய தினம் சேவைகளைப் பெறுவதற்காக அலுவலகங்களுக்கு வருகை தர வேண்டாம் என பொதுமக்களிடம் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இந்த தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதுடன், விரைவில் சீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு

Astrology, News

இன்றைய ராசி பலன் 17 ஏப்ரல் 2026

இன்று ஏப்ரல் 17, 2026 சித்திரை மாதம் 04ம் தேதி வெள்ளிக் கிழமை, மீனம், மேஷ ராசியில் ரேவதி பின் அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். இன்று மேஷத்தில் சந்திரன் – சூரியன் – சுக்கிரன் என திரிகிரகி யோகம் உருவாகிறது. இன்று சிம்ம ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று சர்வ அமாவாசை. இன்று ஏப்ரல் 17, 2026 வெள்ளிக் கிழமை, பராபவ வருடம், சித்திரை மாதம் 04ம்

Local News, News

களனி ஆற்றில் சோக அனர்த்தம்: நீராடச் சென்ற நபர் உயிரிழப்பு

கித்துல்கல பகுதியில் அமைந்துள்ள களனி ஆறு இல் நீராடச் சென்ற 46 வயதுடைய நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் ஹட்டன் – மொரஹேனகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தகவலின்படி, குறித்த நபர் தனது உறவினர்களுடன் நேற்று (15) சுற்றுலா சென்றிருந்தபோது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. நபர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக தகவல் கிடைத்ததையடுத்து, Sri Lanka Police மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை (STF)

Scroll to Top