
டைட்டானிக் விபத்தின் 114-வது நினைவு தினம் இன்று – ஆழ்கடலில் உறங்கும் மறக்க முடியாத வரலாறு
வரலாற்றில் ஆழமான சோகத்தை ஏற்படுத்திய R.M.S டைட்டானிக் கப்பல் விபத்தின் 114-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1912 ஏப்ரல் 14-ஆம் தேதி நள்ளிரவு பனிப்பாறையில் மோதிய டைட்டானிக், அடுத்த நாள் ஏப்ரல் 15 அதிகாலையில் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் 1,500-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் மாலுமிகள் உயிரிழந்தனர். “மூழ்கவே முடியாத கப்பல்” என அழைக்கப்பட்ட டைட்டானிக் தனது முதல் பயணத்திலேயே விபத்துக்குள்ளானது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 15-ஆம் தேதி, […]









