
“மின்சார நெருக்கடி உண்மையா? அமைச்சர் நேரடி விளக்கம்”
நாட்டில் மின்சாரத் தடையை அமுல்படுத்தும் எந்தத் திட்டமும் தற்போது அரசாங்கத்துக்கு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமையாக இருப்பதாகவும், செலவு குறைந்த மற்றும் நம்பகமான மின் உற்பத்தி வளங்களைப் பயன்படுத்தி நிலைமை கட்டுப்பாட்டில் வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 2025–2026 ஆண்டுக்கான நிலக்கரி கொள்வனவில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக மின்சார உற்பத்தியில் குறைபாடு ஏற்பட்டாலும், அதன் சுமை மக்களிடம் […]









