
அமெரிக்கா – ஈரான் உயர்மட்ட பேச்சுவார்த்தையின் முதல் நாள் நிறைவு; முக்கிய விவகாரங்கள் குறித்து தீவிர ஆலோசனை
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உயர்மட்ட இராஜதந்திரப் பேச்சுவார்த்தையின் முதல் நாள் அமர்வு சுவிட்சர்லாந்தில் நிறைவடைந்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் கட்டாரின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியிலும் பல முக்கிய பிராந்திய மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் எட்டப்பட்ட தற்காலிக உடன்படிக்கையின் தொடர்ச்சியாக இந்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், […]







