
பசியால் குழந்தைகளை விற்கும் அவலம்: ஆப்கானிஸ்தானில் தீவிரமடையும் மனிதாபிமான நெருக்கடி
தலிபான்களின் ஆட்சிக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, வறட்சி மற்றும் சர்வதேச உதவிகள் குறைவு காரணமாக, மக்கள் பசியின் கொடுமையில் தங்களது குழந்தைகளையே விற்கும் துயர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டின் பெரும்பாலான மக்கள் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். சுமார் 4.7 மில்லியன் மக்கள் பஞ்சத்தின் விளிம்பில் வாழ்கின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. கோர் மாகாணத்தில் தினமும் வேலை தேடி நூற்றுக்கணக்கானோர் […]









