
பாடகர் கைது மனவேதனைக்குரியது; அரசியல் வெற்றியாக பார்க்கக் கூடாது – இளங்குமரன்
பிரபல பாடகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இளங்குமரன், இந்த நிகழ்வு சில அரசியல்வாதிகளுக்கு அரசியல் ரீதியாக சாதகமாக இருக்கலாம் என்றாலும், கலை மற்றும் கலாசாரத் துறையினருக்கு அது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு கலைஞர் சட்ட சிக்கலில் சிக்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கும் விடயமல்ல என்றும், அதை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் முயற்சிகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், உண்மைகள் முழுமையாக வெளிவரும் வரை பொறுப்புடன் […]









