
இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியாவில் புதிய வாய்ப்புகள் – கல்வி, வேலைவாய்ப்பில் பெரிய முன்னேற்றம்
இலங்கையர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அவுஸ்திரேலியாவில் மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாக முக்கியமான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த் கலந்து கொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் கல்வி மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட பல துறைகளில் வலுவாக இருப்பதை உயர்ஸ்தானிகர் வலியுறுத்தினார். கல்வி, விவசாயம் மற்றும் நிலையான அபிவிருத்தி துறைகளில் இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்க அவுஸ்திரேலியா தயாராக […]









