“பேருந்துகளை அதிகரிப்பதால் மட்டும் அரச போக்குவரத்து பிரச்சினைகள் தீராது” என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு

மேலும், அரச பேருந்து சேவை விரிவாக்கம் தொடர்பான விடயங்களில் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தமது சங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top