நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: 200 பேரிடம் வாக்குமூலம்; ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் விசேட விசாரணை

சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சில கைதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பின்னால் இருந்த சூத்திரதாரிகள், அதற்கு உள்ளக ரீதியில் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் உள்ளிட்ட அனைவரையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top