2026 உயர்தரப் பரீட்சைத் திகதிக்கு எதிர்ப்பு: மாணவர்களுக்கு அநீதி என கம்மன்பில குற்றச்சாட்டு

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர (A/L) பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளமை, இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவையாக பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு அநீதியை ஏற்படுத்துவதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top