ஹொரணை தீ விபத்தைத் தொடர்ந்து முதியோர் இல்லங்களுக்கு கடும் கண்காணிப்பு

தீ விபத்திற்கான காரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், குறித்த முதியோர் இல்லம் உத்தியோகபூர்வ பதிவின்றி இயங்கி வந்தமை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top