
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி கரையோர மார்க்கத்தில் பயணித்த ‘சாகரிகா’ விரைவு தொடருந்து இன்று (24) காலை வாதுவ பகுதியில் தடம்புரண்டுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து, கரையோர மார்க்கத்தில் இயக்கப்படும் தொடருந்து சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
