இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிவரும் பதற்றமான பாதுகாப்புச் சூழல் குறித்துத் தொடர்ச்சியான அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது.
